மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் உரிமம் புதுப்பிக்க ரூ.3 லட்சம் வசூலிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது; கடந்த ஆண்டுகளில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டு வந்த இந்தத் தொகையை இனி பெறக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்
இதுகுறித்த வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அடுத்த வாரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு வழங்க உள்ளார்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...