Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பி.எஸ்.இ. 10–ம் வகுப்பு தேர்வு தொடங்கியது

undefined
       தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின. ஆனால் சில பள்ளிகளில் மட்டுமே உள்ள தகவல் தொழில்நுட்பம் பாடம் கொண்ட 10–ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்று முன்தினம் தேர்வு தொடங்கியது. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் கொண்ட 10–ம் வகுப்பு தேர்வு நேற்று அறிவியல் பரீட்சையுடன் தொடங்கியது.

      சென்னையில் உள்ள எஸ்.பி.ஓ.எ.பள்ளி, பக்தவச்சலம் பள்ளி, கோலப்பெருமாள் செட்டி, டி.ஏ.வி.பள்ளி, எவர்வின் பள்ளி, சின்மயா வித்யாலயா, விவேகானந்தா வித்யாலயா உள்ளிட்ட அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் தேர்வு தொடங்கி உள்ளது.
10–ம் வகுப்பு தேர்வை பொருத்தவரை பள்ளிக்கூடம் நடத்தும் தேர்வை விரும்பும் மாணவர்கள் எழுதலாம். அவர்கள் வாரியம் நடத்தும் தேர்வை எழுதத்தேவையில்லை. சென்னையை பொருத்தவரை பள்ளிக்கூடம் நடத்தும் 10–ம் வகுப்பு தேர்வை 11–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.
சான்றிதழ் அனைத்தும் சி.பி.எஸ்.இ. வாரியம் தான் வழங்கப்பட உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive