புதுச்சேரி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகளை நடத்த தடை விதித்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தடை: புதுச்சேரி அரசு உத்தரவு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...