NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிவியல் உண்மை - மேக மூட்டமாக இருக்கும்போது வியர்ப்பது ஏன்?

images%2528148%2529

சுற்றுப்புற வெப்பநிலை உயரும்போது , நம் உடலின் வெப்பநிலையம் உயரத் தொடங்குகிறது. அப்போது உடலின் வெப்பநிலையை 98.4°f அளவில் நிலைநிறுத்துவதற்காக வியர்வை வெளிப்படுகிறது. வியர்வை ஆவியாகும்போது உடலின் வெப்பநிலை குறையும்.

காற்றிலுள்ள ஈரப்பதத்தின் அளவு , வியர்வை ஆவியாகும் வேகத்தைப் பாதிக்கிறது. ஈரப்பதம் குறைந்தால் ஆவியாகும் வேகம் கூடும். ஈரப்பதமும் சுற்றுப்புற வெப்ப நிலையும் குறைவாக இருக்கும்போது , வியர்க்காமல் இருக்கும் , அப்படியே வியர்த்தாலும் உடனே ஆவியாகிவிடுகிற வயாகிவிடுகிறது. இதனால் உடலுக்கு இதமாகவும் இருக்கிறது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ( air conditional ) அறையில் இந்த நிலை ஏற்படுகிறது. மேகமூட்டமாக இருக்கும் போது வெயில் இல்லாவிட்டாலும் வெப்பநிலையும் , ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். மேகங்களில் நீர் மூலக்கூறுகள் கதிரவனின் அகச்சிவப்புக் கதிர்களை பெருமளவில் உட்கவர்ந்து காற்றின் வெப்பநிலையையும் உயர்த்துகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive