பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் மற்றும் அதனையொத்த பதவியில் இருந்து பணி மாறுதல் மூலம் 07.03.2022 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களை 09.03.2022 அன்று பிற்பகல் பணியில் இருந்து விடுவிக்க தங்கள் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு அனைத்து முதன்மைக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
Padasalai Today News
» முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை 09.03.2022 பிற்பகல் பணிவிடுவிப்பு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...