அரசு
ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை கட்டணமின்றி
வழங்குவதற்காக CM ஸ்டாலின் முன்னிலையில் 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது . அரசு ஊழியர்கள் எதிர்பாராத விபத்தில்
இறந்தால் தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக 51 கோடியும் ,
பணிக்காலத்தில் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக F10
லட்சமும் வங்கிகள் வழங்கும் . தனிநபர் , வீட்டுக் கடன் திட்டங்களும் உள்ளன.
3
ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு `( ஆய்வக
உதவியாளர்களுக்கு இல்லை)` மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு
கலந்தாய்வு - DSE செயல்முறைகள்!
Non Teaching - Over 3 years Instructions Proceedings👇👇👇







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...