- வெயிலை பொறுத்து பள்ளி திறக்கும் தேதி அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
- தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...