Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Don't Laminate to Certificates - Director


Don't Laminate to Certificates - Director Instruction.

RMSA scheme - No chance for computer teaching

இன்ஜி., படிப்புக்கு 2,52,781 பேர் ஆன்-லைனில் பதிவு

         தமிழகத்தி்ல் இன்ஜினியரிங் படிப்பிற்கு 2,52,781 பேர் ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.அண்ணா பல்கலை., இன்ஜினியரிங் படிப்புக்கான வி்ண்ணப்ப விநோயகத்தை கடந்த 15ம் தேதி துவக்கியது. விண்ணப்பதிற்காக 2,52,781 பேர் ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.

எஸ்.ஐ. பணிக்கு ஜூன் 4 முதல் மறுதேர்வு

          எஸ்.ஐ. பணிக்கு ஜூன் 4 முதல் மறுதேர்வு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கருப்பசாமி நேற்று ளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 

கையெழுத்து சரியில்லை: மாணவியை சேர்க்க மறுத்த தனியார் பள்ளி

         கோவை காந்திபுரம் 2–வது வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் பிரியா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் பிரியா இன்று தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–

7th Central Pay Commission Report to beput up before Cabinet in June

7th Pay Commission report to be put up before Cabinet in June – 7th CPC implementation Notification to come at the earliest Central government employees can expect to get some good news trickling in from government sourcestowards the end of June.As per reports, the Finance Ministry is likely to table the 7th Pay Commission report to the Cabinet for approval in the last week of June.

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு கல்வித்துறையில் 'தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்!

          தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
 

TET ARTICLE:தமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.

        மாண்புமிகு அம்மாவின் கருணைப் பார்வைக்காகதமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.

பி.இ., 'ஆன்லைன்' பதிவு: இன்றே கடைசி நாள்

         பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, இதுவரை, 1.76 லட்சம் பேர், அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர். 
 

கட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்

         கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகள் நாளை திறப்பு

          தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை விடப்பட்டது.

வாக்காளர் பட்டியல் குறை நீக்கும் பணி:விரைவில் துவக்க தேர்தல் கமிஷன் முடிவு

''வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணி, விரைவில்துவக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இணையதளம் மூலம்...இதுகுறித்து லக்கானி நேற்று கூறியதாவது:

விளையாட்டு விடுதி: நாளை கவுன்சிலிங்

        மாநில அளவிலான விளையாட்டு விடுதிகளுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ௨௮ விளையாட்டு விடுதிகளை நடத்திவருகிறது. சத்தான உணவுடன், உலக தரத்திற்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மூன்று தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல். வாய்ப்பு! தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தகவல்.

         தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அவரக்குறிச்சி மற்றும்திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.இத்தகவலை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

         அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,''தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிவழங்க அரசு ஒப்புதலா?

சமூக வலைதளங்களில் உலாவரும் தகவலுக்கு அதிகாரிகள் மறுப்பு

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கப்படும் என சமூக வலை தளங்களில் தவறான தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

DTEd பயிற்சியில் சேர மீண்டும் அதிகரிக்கும் ஆர்வம்.

          கடந்த இரு கல்வியாண்டுகளை விட, ஆசிரியர் பட்டயப்பயிற்சி படிப்பில் சேர, மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. 
 

வேலைக்காக காத்திருப்பவர்களா நீங்கள்? - சுருக்கெழுத்து தெரிந்தால் மத்திய அரசு பணி

          மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் காலியாகவுள்ள குரூப்-சி, குரூப்-டி பணியிடங்கள் அனைத்தும் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) நடத்துகின்ற போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. 
 

பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு!தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

          "பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 20 கடைசி நாள்.

         அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில்,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஐ.டி.ஐ.,க்கள் நடத்தப்படுகின்றன.

சென்னையில் நாளை முதல் புத்தகக் கண்காட்சி

        சென்னையில் 39-ஆவது புத்தகக் கண்காட்சி தீவுத்திடலில் புதன்கிழமை (ஜூன் 1) தொடங்க உள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 700 அரங்குகள் இடம்பெறவுள்ளன. ஜூன் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

எம்.பி.பி.எஸ்., படிப்பு 17,000 விண்ணப்பம்

          ஐந்து நாட்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 17 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். 
 

கலை, அறிவியல் படிப்புகளுக்கு...அதிகரிக்கும் மவுசு! வேலைவாய்ப்பால் மாணவர்கள் ஈர்ப்பு

             வழக்கமாக, இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்கள் படையெடுக்கும் நிலையில், இந்தாண்டு கலை அறிவியல் பட்டப் படிப்பு களுக்கு மவுசு கூடியுள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கல்லுாரியில் சேர பொறியியல்பாடத்துக்கு முக்கியத்துவம் அளிப்பர். இன்னும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு முதலிடம் அளிப்பர்.

15 ஆயிரம் பள்ளிகளின் வாகனங்களுக்கு அனுமதி

              பள்ளி வாகன ஆய்வில், 15,235 வாகனங்கள் இயக்குவதற்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அம்ச குறைபாடுள்ள, 1,648 வாகனங்கள் திருப்பிஅனுப்பப்பட்டன.தமிழகத்தில், 24,472 பள்ளி வாகனங்கள் உள்ளன.

எம்.பார்ம்., - எம்.பி.டி., படிக்க ஆள் இல்லை

          தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,போன்ற மருத்துவப் படிப்புகள் படிக்க முடியாதோர், பி.பார்ம்., என்ற இளநிலை மருந்தாளுனர்; பி.பி.டி., எனப்படும், இளநிலை பிசியோதெரபி படிப்புகளில் சேர்கின்றனர். இந்த படிப்பை முடித்தோர், முதுநிலை படிப்புகளான, எம்.பார்ம்., மற்றும் எம்.பி.டி., படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.

முடிவு தெரியாமல் தவிக்கும் மதுரை காமராஜ் பல்கலை மாணவர்கள்.

          மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் 2014 - 15ம் ஆண்டில் 1,916 மாணவர்கள் நேரடி சேர்க்கை மூலம் தேர்வு எழுதினர். 
 

TAMIL UNIVERSITY TANJORE ADMISSION NOTIFICATION B.Ed 2016 Distance Education

TAMIL UNIVERSITY 
TANJORE
ADMISSION NOTIFICATION
B.Ed 2016 Distance Education
*Application issue from 24.04.2016
*Cost of Application Rs.600/-

Students Bus Pass Regarding Proceeding

பள்ளிக்கல்வி - மாணவர்களுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 2016-2017 - பெற்று வழங்குதல் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள் 

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பாஸ் பயன்படுத்தலாம்

          பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

மின் வாரிய ஊழியர் நியமனம்:எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு


காலி பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடக்க உள்ள தேதிகளை, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டு உள்ளது.

ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்


ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு பல்கலை பணி:15க்குள் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வலியுறுத்தல்


பாடப் புத்தகங்களைத் தாண்டி நல்ல புத்தகங்களை வாசிக்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive