நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம்
கோகூர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில் 05/09/2018 ஆசிரியர்தினவிழா நடைபெற்றது .அதில்
மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள் கலந்துகொண்டு TECHNOCLUB அறையை திறந்து
வைத்து சிறப்பு செய்த்தார்கள்.கனவு ஆசிரியர் நா.சதீஷ் தான் பெற்ற பரிசுதொகை
ரூ.10000/-- ஐ பள்ளிக்கு EPSON PRINTER ஆக வழ்ங்கியுள்ளார்
,அதோடுமட்டுமல்லாமல் சொந்த செலவில் ரூ.9000/-- மதிப்புள்ள TROLLY SPEAKER
,ரூ.5000/-- மதிப்புள்ள கணினி ஆய்வக பொருட்கள் வழங்கியுள்ளார். இதை மாவட்ட
கல்வி அலுவலர் திரு.ம.வேதரெத்தினம் அவர்கள் ஆசிரியருக்கு நினைவு பரிசு
வழங்கி பாராட்டினார்.விழாவில் வட்டாரகல்வி அலுவலர்கள் ,வட்டாரவளமைய
மேற்பார்வையாளர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.Revision Test 2026
Public Exam 2026
Home »
» சொந்த செலவில் பள்ளிக்கு TECHNOCLUB அமைத்த ஆசிரியர்! - DEO பாராட்டு








So happy for you anna...go-ahead with ur career...👍
ReplyDeleteCongratulations anna
ReplyDeleteCongratulations anna
ReplyDeleteYou are really good sir....
ReplyDeleteCongradulation sathish...
ReplyDelete