நம்ம
ஊரில் மூட நம்பிக்கை எல்லாம் இல்லை என கூறுபவர்கள் இச்செய்தியை படித்தால் ,
அவர்களின் கருத்து மாறிவிடும் . கோவை , கிணத்துக்கடவில் 8 - ம் வகுப்பு
மாணவி கடந்த 5 - ம் தேதி பருவமடைந்துள்ளார் . தனியார் பள்ளியில் படிக்கும்
அம்மாணவி , தேர்வு எழுத வந்தபோது , அவரை வெளியில் அமரவைத்து எழுத
வைத்துள்ளனர் . பெண் ஆசிரியர் ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டதை பலரும்
கடுமையாக விமர்சிக்கின்றனர் . இன்னும் எத்தனை காலம் தானோ !
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...