காலை உணவு திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதில் பொங்கல்!
வரும்
கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க
பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் . அரிசி உப்புமாவுக்கு பதிலாக
சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது ! -சட்டப்பேரவையில் அமைச்சர்
கீதா ஜீவன் அறிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...