தமிழ்நாடு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள்
குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை , தலைமைச்
செயலகம் , நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10 - வது தளத்தில் உள்ள
ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க
நிர்வாகிகளுடன் மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு ,
மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திரு . தங்கம் தென்னரசு மற்றும் மாண்புமிகு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்
பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22.12.2025 அன்று மாண்புமிகு பொதுப்பணி , நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை - அரசு செய்திக் குறிப்பு









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...