ஏற்கனவே
பணியிலுள்ள அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரியை மீண்டும் முதல் கட்ட
தேர்வுக்கு வருமாறு கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு மாறானதும், மன உறுதியை
கெடுக்கக் கூடியது ஆகும்.அதேபோல் பணியில் அனுபவம் வாய்ந்த மூத்த
ஆசிரியர்களை மீண்டும் TET தேர்வுக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதும் சமமாக
பகுத்தறிவற்றது மற்றும் பொருத்தமற்றது என்று உத்தரப் பிரதேச நாடாளுமன்ற
உறுப்பினர் திரு வீரேந்திர சிங் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம்
எழுதியுள்ளார்.
TET Study Materials
Home »
Padasalai Today News
» TET தேர்வு - உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அரசுக்கு கடிதம்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...