கோடை விடுமுறைக்கு பின்பு வரும் ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்
1
ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஜூன்
4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் தகவல் வெளியான நிலையில்
அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதியே திறக்கப்படும் என பள்ளிக்
கல்வித்துறை அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...