Elections announced for 2 vacant seats in the Rajya Sabha
மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு
மாநிலங்களவையில் சுநேத்ரா அஜித் பவார் மற்றும் அதிமுகவின் சி.வி.சண்முகம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் சி.வி.சண்முகம்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...