மனித குலத்தை அடிமைப்படுத்தும் செய்யறிவின் ஆதிக்கத்தைத் தடுக்க அதனை நிராயுதபாணியாக்க வேண்டும்.
ஒரு சில நிறுவனங்கள், நாடுகள் தங்களின் ஆதிக்கத்துக்காகவும் லாபத்துக்காகவும் மிக சக்திவாய்ந்த கணக்கீட்டு விதிகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும்.
லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் மனித உழைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றுவது எதிர்காலத்தில் மிகப்பெரிய சமுதாயப் பேரழிவை ஏற்படுத்தும்.
– போப் 14ஆம் லியோ கருத்து







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...