மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும்.
நீட் தேர்வு அறிமுகமான காலம் முதலே தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும்.
வினாத்தாள் கசிவு புகாரில் தற்போது நடந்து முடிந்த நீர் தேர்வை தேசியத் தேர்வு முகமை ரத்து செய்துள்ளது.
நீட் தேர்வால் கிராமப்புற அரசுப் பள்ளி, ஏழை மாணவர்கள், தமிழ்வழி மாணவர்கள், பின்தங்கிய குடும்ப மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...