தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.சி.டி பிரபாகர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக தேர்வு.
அவை முன்னவர் திரு.செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து சட்டப்பேரவைத் தலைவரை இருக்கையில் அமர வைத்தனர்.


சட்டசபை துணை சபாநாயகராக திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவிசங்கர் அவர்கள் போட்டியின்றி தேர்வு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...