2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்துவிடும் என இஸ்ரோ ISRO தலைவர் நாராயணன் அறிவிப்பு
2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையமான 'பாரதிய அந்தரிக்ஷா நிலையம்' (Bharatiya Antariksha Station) அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் மற்றும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய அந்தரிக்ஷா நிலையம் சிறப்பம்சங்கள்
இலக்கு ஆண்டு: 2035ஆம் ஆண்டிற்குள் முழு விண்வெளி நிலையத்தையும் நிறுவுவது.
முதற்கட்ட பணிகள்: விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதிக்கு (First Module) ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதர திட்டங்கள்: ககன்யான் மனித விண்வெளிப் பயணம் மற்றும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவது (2040க்குள்) போன்ற முக்கிய திட்டங்களுடன் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...