Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
அச்சமின்றி”* திரைப்படம் சமுத்திரகனியின் *சாட்டை, அப்பா* படவரிசையில் மூன்றாவதாக சமூக அக்கறையுள்ள படம் !!
கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை வெளிக்கொணரும் விதமாக வெளிவந்துள்ளது..
7000 ஆண்டுகள் பழமையான மம்மி!
சிலி நாட்டில் 7000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சின்கோரோ இனத்தை சேர்ந்த
மக்களின் 15 மம்மிகளை அந்நாட்டின் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
17 நோய்களைக் கண்டறியும் சூப்பர் டெக்னாலஜி கருவி!
இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் பல்வேறு கருவிகள்
புதிதுபுதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
ராணுவ தளபதிகள் பொறுப்பேற்பு !
புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் பீரேந்திர சிங்கும் பதவிஏற்றுள்ளார்கள்.
விண்வெளி பற்றி முழுமையாக அறிய முடியாது!
விண்வெளி ஆராய்ச்சிகள் மூலம் விண்ணில் இருக்கும் மர்மங்களை வெளிகொண்டு
வந்திருக்கின்றனர்,
2017 சென்னை ஓப்பன் டென்னிஸ்!
21 ஆவது ஏர்செல் சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள
எஸ்.டி.ஏ.டி ஸ்டேடியத்தில் நாளை (ஜனவரி 2-ஆம் தேதி) தொடங்குகிறது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி மாற்றம்!
போலியோ வைரஸ்’ ஏற்படுத்துகின்ற தொற்றுநோய் தான் இளம்பிள்ளைவாதம்.
வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணியிடங்கள்!
தமிழ்நாடு அரசின்கீழ் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள
மேலாளர்,
பொங்கலுக்கு முன் சென்னைக்கு புயல் ஆபத்து? வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை
'பொங்கலுக்கு முன், சென்னையை புயல் தாக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
புதுடில்லி:பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 1.29 ரூபாயும், டீசல் விலை,
லிட்டருக்கு, 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன;
மத்திய அரசின் குரூப் -பி பணிகளுக்காக வயது வரம்பு 27-லிருந்து 30ஆக அதிகரிப்பு
வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தும்கூட ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள்
10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என வங்கி அதிகாரிகள் பலமுறை
விளக்கமளித்தும்கூட வியாபாரிகள்,
நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைப்புப் பணி தொடங்கியது
கூட்டுறவு
நியாய விலைக்கடைகளில் ஓராண்டுக்கு நீடிக்கும் வகையிலான குடும்ப அட்டைகளில்
உள்தாள்களை இணைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
வருகிறது வட்டியில்லாக் கடன்
வீட்டுக் கடன் என்ற ஒன்று இல்லையென்றால் நடுத்தர வர்க்க மக்களின் சொந்த
வீட்டுக் கனவு மெய்ப்பட வாய்ப்பே இல்லை.
Today Rasipalan 2.1.2017
சமயோஜித
புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ ஆய்வுத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருமா?
தமிழகத்தில்
40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வந்த பள்ளி மாணவர்களுக்கான
மருத்துவ ஆய்வுத் திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரூபாய் நோட்டு தொடர்பான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் அவகாசம்!!
புதுடெல்லிமத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது,
கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?
பலருக்கும்கார் வாங்குவதுவாழ்க்கையில் ஒரு பெரும்முதலீடாகஇருக்கிறது.
ஜியோ அறிமுக சலுகை நேற்றுடன் 'கட்': இதெல்லாம் தெரியுமா?
ஜியோ அறிமுக சலுகையில் வழங்கப்படும் இலவச சேவைகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து என்ன நடக்கும் என தெரியுமா?
Rasipalan 1.1.2017
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில்
சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.
கல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.
கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை
விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை
எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
பல்கலை தேர்வு முடிவு இன்று வெளியீடு.
பெரியார் பல்கலை தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இதுகுறித்து,
துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:
குடும்ப அட்டையில் உள்தாள் இணைப்புப் பணி: இன்று முதல் தொடக்கம்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப
அட்டைகளை ஓராண்டுக்கு நீடிக்கும் வகையில் உள்தாள் இணைக்கும் பணி
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) தொடங்குகிறது.
நகர்ப்புற ஏழைகள் வீட்டுக்கடனுக்கு வட்டி தள்ளுபடி.. 2 வீட்டு வசதி திட்டங்களை அறிவித்த மோடி
டெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக
இன்று இரவுநாட்டுமக்களுக்கு ஆற்றிய
உரையில் கூறியதாவது:
சிறு, குறு வணிகர்களுக்கு வங்கிக் கடன் அளவு அதிகரிப்பு: மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக
இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய
உரையில் கூறியதாவது:







