Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதல்வர் உத்தரவு

         
           "SMART CLASS ROOM" ஒரு பள்ளிக்கு ரூ.5,05,000 வீதம் 100 பள்ளிகளுக்கு வசதி ஏற்படுத்தவும், அரசு பள்ளிகளில் 1,48,247 வகுப்பறைகளுக்கு தேசிய, மாநில மற்றும் மாவட்ட வரைப்படங்கள் வாங்கி மாட்ட முதல்வர் உத்தரவு 

முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு


           முதுகலை ஆசிரியர் நியமனத்தில், தமிழ் அல்லாத இதர பாடங்களுக்கான, தேர்வு முடிவுகளை, நேற்று இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. கடந்த, ஜூலை, 21ம் தேதி, முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு நடந்தது.

தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

           தொடக்கக் கல்வி - 2012 -13ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான சுழற் கேடயம் 08.10.2013 அன்று பெற்று கொள்ள இயக்குநர் உத்தரவு

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க செல்போனில் வசதி


          பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இனி செல்போனில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.
 

மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வுகளிலும், பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய திட்டம், அமலுக்கு வருகிறது.

 
             பார்கோடிங் திட்டம், சமீபத்தில் நடந்த தனித்தேர்வுகளில், சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டது. இது, 100 சதவீதம், சக்சஸ் என, முடிவு வந்திருப்பதால், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வுகளிலும், பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய திட்டம், அமலுக்கு வருகிறது. 

6,545 ஆசிரியர் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு


           அரசு பள்ளிகளில், "ரெகுலர்' அடிப்படையில், ஆசிரியரை பணி நியமனம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, 6,545 ஆசிரியர்களை, தொகுப்பூதிய அடிப்படையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, நியமனம் செய்து கொள்ள, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு


                அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப் பணியாக மாவட்ட கல்வி அதிகாரி பதவி உள்ளது.இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது.

PGTRB 2013 RESULT AND ANSWER KEY NOW PUBLISHED.


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PUBLICATION OF EXAMINATION RESULTS
(Except for Tamil Subject)
As per the Notification No.2/2013 published on 09.05.2013, the written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade I Posts was held on 21.07.2013. A total No. of 167688 candidates applied for the written examination, and 159748 candidates appeared for the Written Examination.
Now the marks obtained by all the candidates who have appeared for the written examination are hereby released (except Tamil subject) along with the revised key answer. 
The list of candidates called for Certificate Verification will be released by Teachers Recruitment Board separately.

Utmost care has been taken in preparing the key answers list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect key answer would not confer any right of enforcement.
          

Dated: 07-10-2013
Member Secretary

Please Change TNTET Weightage Calculation Method - Request Article


 - Now Published in www.TrbTnpsc.com -

இரட்டைப்பட்டம் வழக்கு - வரும் புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


              இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நண்பகல் 12.45க்கு  விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி அவர்கள் 45 நிமிடம் வாதாடினார்கள். 
 

ஊழியர்களுக்கு 8 வாரத்துக்குள் ஓய்வூதிய பலன்கள் ஐகோர்ட் அதிரடி உத்தரவு


          ஓய்வு பெறும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, 8 வாரங்களில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
 

தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு: கல்வியாளர்கள் வலியுறுத்தல்


           தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 9,438 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் துவக்கப்பட்டது.   

தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், முழு விபரங்கள்


TamilNadu-gov தமிழ்நாடு அரசின் செயலர்கள்

தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in


ஆசிரியர் தேர்வு வாரியம் RTI மூலம் வழங்கிய தகவல்

            D.T.ED + B.A(TAMIL ) & B.LIT + தமிழ் பண்டிட் & D.T.ED + B.LIT என அனைத்திற்கும் B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

TRB - D.T.Ed + B.A(TAMIL), B.LIT + TAMIL PANDIT, D.T.Ed + B.Lit - B.Ed COMPULSORY FOR ABOVE QUALIFICATIONS QUESTIONS CLICK HERE...

குருப் 2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்


          ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேரத்தை மிச்சப்படுத்த பயனுள்ள 10 குறிப்புகள்


                  முதலில் அன்றாடம் பயன்படுத்தும் கணினியிலிருந்தே ஆரம்பிப்போம். கடந்த முறை விரைவாக பிரௌசிங் செய்வது எப்படி என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் விடுபட்ட விஷயங்களை ஓரிண்டை எடுத்துக்கொள்வோம். 

4 லட்சம் அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அழைப்பு


            அமெரிக்காவில் நிதியின்றி அரசு நிர்வாகம் 5ம் நாளாக முடங்கிக் கிடக்கிறது. அமெரிக்க அரசு. பணிக்கு வரவேண்டாம் என சுமார் 8 லட்சம் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். வேலைக்கு வராத நாள்கள் ஊதியமில்லா விடுப்பாக அறிவிக்கப்பட்டது.
 

PG TRB - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள்- தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு.

         முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த நீதிமன்றம்  உத்தரவிட்டபோதும் மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம்  தள்ளிப் போகும்  நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது. 


பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்


     தொழில்நுட்பம் வளர்ந்து பல்வேறு சாதனங்களை படைத்து வருகிறது. கல்வித்துறையிலும் பல்வேறு வழிமுறைகளில் கணினியும், அதுசார்ந்த சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 

பள்ளி கல்வித் துறையில், மேலும் பல முக்கிய முடிவுகள்- கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம்.

      ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள்கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள்மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான,சிறப்பு ஆய்வு கூட்டம், சென்னையில் அக்.,17,18தேதிகளில் நடக்கிறது.
 

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

          மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

சீனாவில் ஆசிரியர்களுக்கு உயரிய மரியாதை


           சீனாவில் ஆசிரியர்களுக்கு உயரிய மரியாதை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 

அதிக புத்தகம் படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு


          அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன.

கல்வித்தரம் மேம்படுத்த ஆராய்ச்சி: நிபுணர் குழுவை நியமித்தது அரசு


             மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 60 வகையான ஆராய்ச்சி திட்டங் களை, அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளது. இதற்காக, துறை இயக்குனர் தலைமை யில், 13 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

வனத்தை காக்க பசுமை போராளிகள்: கணித பேராசிரியரின் முயற்சி

 
          மாநிலம் முழுவதும், 2 லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக உருவாக்கி, அதன் மூலம் வனங்களை காக்கும் பணியில், ஈரோட்டை சேர்ந்த முன்னாள் கணித பேராசிரியர் ஈடுபட்டுள்ளார்.

மாரடைப்பை தடுக்கும் திராட்சை பழச்சாறு


 
 
           இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது. திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

குருப்-2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டி.என்.பி.எஸ்.சி


           ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

சமுதாய கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்


          தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின், சமுதாயக் கல்லூரிகளில், முழு நேர வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்க, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள்


          அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

இரட்டைப்பட்ட வழக்கு- இறுதி விசாரணை வருகிற 07.10.2013, திங்கட்கிழமை வருகிறது



           07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை  28 ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு  வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.G.சங்கரன் வாய்தா வாங்கியதால் அன்று வழக்கு விசாரணை முடிவு பெறாமல் போய்விட்டது.


Writ petition challenges TRB notification on TET



More Details Available, Visit - www.TrbTnpsc.com



ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு அரசு வழங்கும் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு


          ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. இதில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி


              "டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 போட்டி தேர்வுக்கென, சிவகங்கையில் இலவச பயிற்சி அளிக்கப்படும்," என வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்தார்.

விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன்

 
           சென்னை:குரூப் தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக,தேர்வாணைய தலைவர்நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்துதேர்வாணைய தலைவர்நவநீதகிருஷ்ணன்கூறியதாவது: 
 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராக தனி பாடம்


       இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி


            கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.

ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது

           பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட CEO / ADDL. CEO / IMS / DEEOs ஆய்வுக்கூட்டம் 17.10.2013 & 18.10.2013 ஆகிய நாட்களில் செயலாளர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது

டிசம்பரில் காலவரையற்ற வேலைநிறுத்தம், மத்திய அரசு ஊழியர் சம்ளேனம் அறிவிப்பு


          மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அமைப்பு மற்றும் வேலை நிறுத்த தயாரிப்பு மாநாடு சனிக்கிழமையன்று (அக்.5) சென்னையில் நடைபெறுகிறது. மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்களுக்கும் ஒரு முறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது.

BRC & CRC Training Date Information


CRC Training 
( Topic - “Understanding Simple Science Concepts Through Experiments & Projects" )
  • Primary School 40% Teachers - 5.10.2013
  • Upper Primary School 40% Science Handling Teachers - 12.10.2013

BRC Training
( Topic - “Social Awareness and Cyber Safety" )
  • Primary School 40% Teachers - 19.10.2013
  • Upper Primary School 40% Teachers - 26.10.2013


TNPSC - Group 2 Study Material - Schedule 2 Now Updated Daily


          Group 2 & 4 & VAO தேர்வுக்கு தயாராகும் வகையில் பல்வேறு புதிய Study Material-களும் நமது TRBTNPSC.com வலைதளத்தில் தினமும் பதிவேற்றப்பட்டு வருகிறது. தேர்வுக்கு தயாராகும் நமது நண்பர்களுக்கு இது குறித்து தெரிவித்து அவர்கள் தினமும் நமது www.TrbTnpsc.com வலைதளத்தை பார்வையிட அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தகுதித் தேர்வு முடிவுக்கு காத்திருப்போர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் (புதுச்சேரி மாநில செய்தி)

       தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம் என, மத்திய தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவீனமாகிறது கல்வித்துறை: மேகவழிக் கணினிக் கல்வி அரசு பள்ளியில் அறிமுகம்


         இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளிகளில் மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 

ஆங்கில ஆசிரியர்களுக்குப் பெங்களூருவில் ஒரு மாதம் பயிற்சி


          நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 முடிய ஒரு மாத காலம் ஆங்கிலப்பாடப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பெங்களூருவில் உள்ள ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் "ஆங்கிலம் கற்பித்தலில் சான்றிதழ்" என்ற பணியிடைப் பயிற்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

      முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


குரூப் 1 தேர்வு: வயது வரம்பை 45 ஆக அதிகரிக்க வேண்டும்


       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1 தேர்வர்களுக்கான வயது வரம்பை 45 ஆக அதிகரிக்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரூப் -2 தேர்வு: ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்


      குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று (4ம் தேதி) கடைசி நாள். இதுவரை, 4.5 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நாளான இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம்


        தொடக்கக் கல்வி - சென்னை மண்டலம் - DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் 08.10.2013 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் அவர்களின் முன்னிலையில் சென்னையில் நடைபெற உள்ளது

 

குறுவள மையப் பயிற்சி

          அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.13 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு

 

அரசாணைக்கு தெளிவுரை வழங்கி உத்தரவு.

          ஓய்வூதியம் - 01.06.1988 முதல் 31.12.1995 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு, அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக வழங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு தெளிவுரை வழங்கி உத்தரவு.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம்

           அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம்: அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.


ஆசிரிய - தன்னார்வலர்கள் விவரம்


அன்புள்ள ஆசிரியர்களுக்கு வணக்கம்.

          நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு காலாண்டு பொதுத் தேர்வு வினாத்தாள்களுக்கு உரிய கீ ஆன்சர்களை பல்வேறு ஆசிரிய பெருமக்களும் நமது வலைதளத்திற்காக உடனுக்குடன் தயாரித்து வழங்கியுள்ளனர். தற்போதும் தொடர்ந்து அனுப்பியவண்ணம் உள்ளனர். மேற்கண்ட ஆசிரியகள் அனைவருக்கும் நமது நன்றிகள் பல!

          இதேபோன்று 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, மற்ற இதர பொது வினாத்தாள்களுக்கும் உரிய கீ ஆன்சர்களை வழங்க விரும்பும் ஆசிரியர்களின் பட்டியலை நாம் தொகுக்க உள்ளோம். இதன் மூலம் மேற்கண்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் நாம் நினைவூட்டி நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புகிறோம். எனவே விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விவரத்தை கீழே தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும்.

           நமது பாடசாலை வலைதளத்தின் தன்னார்வலராக இணையவிருக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.

நன்றி!

அன்புடன் பாடசாலை குழு

Key Answer Preparing Team

Compare - TNTET - 2013 - Paper 2 Marks & Weightage

Compare TNTET - 2013 Paper 1 Marks & Seniority

யோகா - உடற்பயிற்சி - விளையாட்டு





        இவை மூன்றுக்கும் நமது வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் உண்டு. இவை மூன்றுமே நல்ல ஆரோக்கயமான வாழ்வுக்கு அவசியமானவை.

பள்ளிகளில் கணினி வழி கல்வி தொடக்கம்


           தமிழகப் பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கணினி மூலம் தொடர்புக் கொள்ளும் வசதி தமிழக பள்ளிக் கல்வித் துறையால் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 4340 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் கணினி வழிக் கல்வி பள்ளிக் கல்வித் துறையால் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.
 

Free Android Application For TRB TNPSC.com


         ஆங்கில மொழியில் செய்திகளை பகிர்ந்து கொள்ளும் நமது துணை வலை தளமான www.TRBTNPSC.com வலைதளத்திற்கும் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் பல்வேறு புதிய TET Study Materials (5th Schedule), TNPSC - Group 2, Group 4 Materials, Free Online Tests, பல்வேறு வினாத்தாள்களுக்கும் உரிய கீ ஆன்சர்கள், புதிய கணிணி தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் பொது அறிவை வளர்க்க உதவும் செய்திகள் போன்றவை தினந்தோறும் பதிவேற்றப்படுகின்றது. எனவே இந்த இலவச அப்ளிகேஷனையும் Download & Install செய்து பயன்படுத்தவும்.



Free Android Application For Padasalai


           ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் அலைபேசியில் நமது பாடசாலை வலைதளத்தை எளிதாக பார்க்கும் வகையில் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள அப்ளிகேஷனை Download & Install செய்து பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai


            

Some New Bride-Groom's Bio-data Available Now.

முறைகேடுகளை தவிர்க்க அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு


          அரசுப்பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை தேர்வுத்துறை எடுக்க முன் வந்துள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு


           காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், மாநிலம் முழுவதும், இன்று மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன. மாணவ, மாணவியருக்கு, 2ம் பருவ புத்தகங்கள், இலவசமாக வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
 

ஏபிஎல் அட்டை பயிற்சியை குறை கூறுவோர் பணியாற்றும் பள்ளிகளில் ஆய்வு நடத்த முடிவு


              ஏபிஎல் அட்டை பயிற்சியை குறை கூறுபவர்களின் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் நடேசன், மாவட்ட பொருளாளர் சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
 

கனவாகும் மாணவர் "சிறப்பு கட்டணம்"


         பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்), இரண்டாண்டுகளாக வழங்காமல் கல்வித் துறை இழுத்தடிக்கிறது.

மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை - இப்பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது


          மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கட்டாய கல்வி ஒதுக்கீட்டில் கட்டணம் வழங்க இழுபறி: அதிகாரிகள் மவுனம்


         கட்டாய கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டு முறைப்படி, தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் கட்ட கட்டணத் தொகை குறித்த விவகாரத்தில், கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில் இத்திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.

54 New Primary Schools Name List for 2013-14

           மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive