NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1.1.2011 முன்னுரிமைப் பட்டியலிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


அரசாணை  எண். 15 பள்ளிக்களிவித்துறை நாள். 23.1.2012-ன் படி உருவாக்கப்பட்ட 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 4 மாதங்கள் ஆகியும் பதவி உயர்வு அளிக்கப்படாத சூழ்நிலையில்  தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வி துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து 17 இடைநிலை ஆசிரியர்கள் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு  விசாரணை கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த நிலையில் தற்பொழுது சம்பந்தப்பட்டவர்கள் அளித்த மனுக்களை பரிசீலனை செய்து பதை உயர்வு வழங்கி உரிய உத்தரவு 8 வாரத்திற்குள் பிறப்பிக்க தொடக்கக்கல்வ்வி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சற்று நிம்மதி 
அடைந்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive