Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014. (Model Test)

1.மொழி முதலில் வரும் எழுத்து ஒவ்வொன்றுக்கும் செய்யுள்பாடுவது
A ஐந்திணைக்கோவை         .B வருக்கக்கோவை  .C ஒருதுறைக்கோவை .D அந்தாதி
2.சிற்றிலக்கிய வேந்தர்
A.மாணிக்கவாசகர்             B. குமரகுருபரர்    .C ஒட்டக்கூத்தர்     .D பகழிக்கூத்தர்
3. .ஒன்றென்றிரு,தெய்வம் உண்டென்றிரு எனப்பாடிய சித்தர்
A.பட்டினத்தார்                  B. திருமூலர்           .சிவவாக்கியர்   .D பத்திரகிரியார்
4 முதல் தூது நூலினை இயற்றியவர்
Aமகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை             B. கச்சியப்ப முனிவர்
 .C பத்மகிரியார்                                             .D உமாபதி சிவச்சாரியார்
5.வாயில் இலக்கியம் , சந்து இலக்கியம் என்று அழைக்கப்படுவது
A.உலா                           B. தூது                     .C பள்ளு                     .D கோவை
6  .மிகுதியான நூல்கள் தோன்றிய சிற்றிலக்கியம்
A.உலா                            B. மாலை                   .C பள்ளு                      .D அந்தாதி
7 அட்டமா சித்தியுள் பொன்போல் பளுவாதல்
A. அணிமா                       B. மகிமா                   .C கரிமா                    .D பிராப்தி
சதகம் என்பது
A.10 பாடல்களைக்கொண்டது                       B. .100 பாடல்களைக்கொண்டது                      
 .50 பாடல்களைக்கொண்டது                       .D 200பாடல்களைக்கொண்டது        
9. நம்பியகப்பொருளுக்கு உரைமேற்கோளாக அமைந்த கோவை
A. பாண்டிக்கோவை     B. தஞ்சைவாணன்கோவை     திருக்கோவை     சீர்காழிக்கோவை  
10 திருவரங்கத்தந்தாதி பாடியவர்
பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்     .B. நம்மாழ்வார்   .C மதுரகவியாழ்வார் .D குலசேகர ஆழ்வார்
11.யமக அந்தாதி பாடியவர்
பெரியாழ்வார்                  .B. சிவப்பிரகாச சுவாமிகள்       .C கம்பர் .D அபிராமிப்பட்டர்
12. உழத்திப்பாட்டு என்று அழக்கப்படும் ஏசல் இலக்கியம்                    
A.உலா                            B. அந்தாதி                   .C பள்ளு                      .D கோவை
13செங்கையில் வண்டு கலின் கலின் என்று செயம் செயம் என்றாட பாடல்வரிளைப் பாடியவர்
A.செயங்கொண்டார்          B.குமரகுருபரர்  .C திரிகுடராசப்பக் கவிராயர் .D வரதநஞ்சயப்பப்பிள்ளை

14 தமிழரசிக்குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன்
A. முருகன்               B. சிவன்       .C திருமால்            .D யேசுபிரான்
15. அறம் வைத்துப் பாடப்படும் இலக்கியம்
A.அந்தாதி                            B. கலம்பகம்                   .C பள்ளு              .D மாலை
16.  இருபதாம்  நூற்றாண்டின் மிகப்பெரிய  இஸ்லாமிய நூல்
A. நாயக வெண்பா       B. கவிப்பூஞ்சோலை   .C இலக்கிய பூங்கா   .D நெஞ்சில்நிறைந்த நபிமணி
17 உலாவில் வரும் மடந்தைப் பருவப்பெண்ணுக்குரிய வயது
A. 14-19                           B. 8-11                           .C 32-40         .D 8-11
18. நாடு,தலைநகர்,மலை ,ஆறு போன்ற உறுப்புகள் இடம்பெறும் இலக்கியம்
A.உலா                            B. கலம்பகம்                  .C பள்ளு                      .D கோவை
19. விஞ்சு நிறம் தோயாத செந்தமிழே,சொல்லேர் உழவர்தம் தீயாது சொல்வினையும் செய்யுளே-பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
A.தமிழ்விடு தூது       B. நெஞ்சுவிடுதூது    அழகர் கிள்ளைவிடுதூது  D தென்றல் விடுதூது
20 இரண்டடி தாழிசையால் பாடப்படுவது
 A.உலா                     B. பரணி                    .C அந்தாதி                     .D கோவை
21.காரைக்காலம்மையார் பாடிய சிற்றிலக்கியம்
A.மாலை                       B. தூது                   .C பள்ளு        .D இவற்றுள் ஏதுமில்லை
22.இளஞ்சூரியன்,முதுசூரியன் எதைப்பாடுவதில் வல்லவர்கள்
A.உலா                            B.கலம்பகம்                .C குறம்                      .D மாலை
23 சொற்றொடர்நிலையில் அமைந்த இலக்கியம்
A அற்புத திருவந்தாதி       B. நந்திக்கலம்பகம்            C. முக்கூடற்பள்ளு     மூவருலா
24கொச்சக ஒருபோகு,வெண்பா,கட்டளைக்கலித்துறை ஆகியவற்றைத் தொடக்கமாகக் கொண்டு பாடப்படும் இலக்கியம்
A.உலா                            B. கலம்பகம்                    .C பள்ளு                      .D கோவை
25 கவிச்சக்ரவர்த்தி கவிராட்ச்சன் என்று போற்றப்படுபவர் எழுதிய நூல்
A. சட்கோபர் அந்தாதி          B.இராசராச சோழன் உலா             
திருவிரட்டைமணிமாலை     .D வீர வெட்சிமாலை
26இஸ்லாமிய சமய சித்தர்கள் இவ்வறு அழக்கப்பட்டனர்
பக்கீர்கள்                         .B.. மஸ்தான்கள்            ஹஜரத்துகள்    சாரணர்கள்
27 சித்தர்களில் தலயாயவர்
A. பத்மகிரியார்                 B.திருமூலர்               அகத்தியர் answer         இடைக்காடர்
 28 பத்திரகிரியார் யாருடைய சீடர்
A. பட்டினத்தடிகள்           B.புலிப்பாணி         கொங்கனர்       சாட்டைமுனி
29பேச்சு நடையும்,மரூஉ மொழிகளும் வடசொற்கள் மிகுந்தும் எழுசீர் சந்த விருத்தத்தில் பாடல்கள் இயற்றியவர்
சிவவாக்கியர்             B.. கடுவெளி சித்தர்   C குதம்பைச்சித்தர் கருவூரார்
30ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடிய சித்தர்
பத்ரகிரியார்                   B.. ஏனாதிச்சித்தர்    C குதம்பைச்சித்தர்       கருவூரார்
31தமிழில் உள்ள திருவருள்மாலைக்கு ஒப்பாக கருதக்கூடிய இஸ்லாமிய இலக்கியம்
மஸ்-அலா               .B கிஸ்ஸா               C.முனாஜாத்து           நாமா
32பொருந்தாதைச் சுட்டுக
மஸ்-அலா                .B கிஸ்ஸா                 C.படைப்போர்         நாமா
33. கதைகூறும் போக்கினை உடைய இஸ்லாமிய இலக்கியம்
மஸ்-அலா               .B கிஸ்ஸா                 C.முனாஜாத்து          D நாமா
34குத்பு நாயகம் புராணம் பாடியவர்
A.உமறுப்புலவர்               B. சேகணாப் புலவர்   .C பனுஅகமது மரைக்காயர்   .D சவ்வாது புலவர்
35 .இஸ்லாமிய கம்பர்
செய்குத்தம்பிப் பாவலர்  .B.காசிம்புலவர்      .C குணங்குடிமஸ்தான்         .D உமறுப்புலவர்
36.வண்டமிழ் -----------------------------------வாயெல்லாம் நஞ்சே.
சேகணா                    .B.சவ்வாது              .C வண்ணக்களஞ்சியம்   D மஸ்தான்
37ஜிபுறீல் மூலம் இஸ்லாம் மார்கத்தை நபிகள் அறிவதைக் கூறும் காண்டம்
செலவியற்காண்டம்   B. செம்பொருட்காண்டம்  C பிறப்பியற்காண்டம் .D ஹிஜ்ஜிரத்துக்காண்டம் 
38.மதுரகவி, மதுரகவி ராசன் என்று போற்றப்படுபவர்
A சவ்வாது புலவர்       குலசேகராழ்வார்    C.காசிம்புலவர்   பச்சை இபுராஹிம் புலவர்
39 பென்முத்திமாலை பாடியவர்
சக்கரைப்புலவர் .B. வேதநாயகம்பிள்ளை   .C முகமது உசேன்  .D வேதநாயக சாஸ்திரி
40.தமிழில் முதலில் ஏளன இலக்கியம் எழுதியவர்
வ.வே.சு.அய்யர்         B. வேதநாயகம்பிள்ளை வீரமாமுனிவர்   .D ஜி.யு.போப்
41சென்னைப்பல்கலைக்கழகத்திடமிருந்து இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர் பட்டம்பெற்றவர்
A கால்டுவெல்             B. வேதநாயகம்பிள்ளை C எல்லீஸ்          .D பர்சிவெல் பாதிரி
42 67 ஆயிரம் சொற்கள் அமைந்த தமிழ் ஆங்கில அகராதி தயாரித்தவர்
சாந்தலர்             B. லேசரஸ்               C வின்சுலோ       .D ஹெண்டிரிக் பாதியார்
 43.திக்காரம் எனும் மறுப்பு நூல் எழுதியவர்
A.ஆபிராகாம் பண்டிதர்     B. முத்துசாமிப்பிள்ளை answer  C வ.வே.சு.அய்யர்   .D வேதநாயக சாஸ்திரி
44. ஞானதீபக்கவிராயர்
A. வேதநாயகம்பிள்ளை     B. முத்துசாமிப்பிள்ளை  C தெய்வநாயகம்    .D வேதநாயக சாஸ்திரி
45.கிறித்துவர்களின் தேவாரம்
இர்சணிய யாத்ரிகம்                               .இரட்சணிய மனோகரம்
 C. இரட்சணிய குறள்                                  D  இரட்சணியசமயநிர்ணயம்        
46. தத்துவ போதகர் என்று போற்றப்படுபவர்
A.ஆபிராகாம் பண்டிதர்      B. இராபர்ட்-டி--நொபிலி C பர்சிவல் பாதிரி   .D வேதநாயக சாஸ்திரி
47.தினவர்த்தமாணி
வார இதழ்                 .B மாத இதழ்             நாளிதழ்            சிறப்பிதழ்
48. பைபிளை தமிழில் முதலில்  மொழிபெயர்த்தவர்
கால்டுவெல்               .B.சீகன்பால்கு அய்யர்     வேதநாயகம்பிள்ளை     D பர்சிவல் பாதிரி  
49.தாயுமானவர்  பாடலில்  ஈடுபாடுகொண்டவர்
உமறுப்புலவர்             B.. சவ்வாது புலவர்       குணங்குடி மஸ்தான் .     D காசிம்புலவர்
50. திரு.வி.க படித்த முதல் இலக்கண நூலை எழுதியவர்
கால்டுவெல்             B. வேதநாயகம்பிள்ளை    வேதநாயக சாஸ்திரி               .D ஜி.யு.போப் answr

Thanks to Mr. Velan Thangavel.




1 Comments:

  1. எமது மாதிரி வினாத்தாளை வெளியிட்டமைக்கு பாடசாலைக்கு எமது நன்றி

    முதுகலை தமிழாசிரியர் வெற்றி நிச்சயம்!
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

    தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    .அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படடித்து வெற்றிக்கனியை பறியுங்கள்!

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 6 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

    பயிற்சியில் இணைந்தவர்கள் சிலரது கருதுக்கள்

    ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270
    வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள்

    இந்திரா, சிதம்பரம்
    ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    நிஹாத் பெங்களூர்.
    பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.

    ரிஹானா , மேலூர் நெல்லை
    நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    தாமரை, திருவண்ணாமலை

    தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive