Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநில அளவில் முதலிடம்


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இரண்டு பேர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த பிரேமசுதா 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் நோபல் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive