பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Home »
» அனைத்து பள்ளிகளிலும் பழைய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்று இருப்பு வைக்க அரசு உத்தரவு.
அனைத்து பள்ளிகளிலும் பழைய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்று இருப்பு வைக்க அரசு உத்தரவு.
அரசு மற்றும் அரசு நிதியு தவி
பள்ளிகளிலும் கடந்த கல்வியாண்டு வழங்கிய இலவச புத்தகங்களை திரும்ப பெற்று
பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ,
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...