09:21 | No comments 2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம் .பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கலாம்.கொரோனா மருந்து இரண்டு டோஸ் அதிகபட்சம் ரூ.1000 என்ற விலையில் கிடைக்கும்.சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தகவல். Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...