12:08 | No comments ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக 50 ஆயிரத்திலிருந்து 1,50,000 உயர்த்த வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு மத்திய அரசு வழங்குவது போல் ஆயிரம் ரூபாய் மருத்துவ படி வழங்க வேண்டும் குடும்ப பாதுகாப்பு நிதியாக 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 9000 என நிர்ணயம் செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை வலியுறுத்தல் Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...