திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500/- மற்றும் தொகுப்பு 04.01.2021 முதல் 13.01.2021 வழங்கப்படவுள்ளது. நியாயவிலைக்கடைகளில் பொது விதியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்திடவும், குடும்ப அட்டைதாரர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து பொருட்களை பெற்று செல்லவதை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாடமல் செயல்படவும், இதுதொடர்பாக கண்காணிப்பு குழு தலைவருக்கு தகவல் தெரிவிக்கவும், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையிலும், எவ்வித தொய்வுமின்றி பரிசுத் தொகை மற்றும் தொகுப்பு வழங்கப்டுவது செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு பார்வை 3-ன்படி தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் 04.01.2021 முதல் பணியாற்ற நியமித்து உத்தரவிடப்படுகிறது
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
Padasalai Today News
» பொங்கல் பரிசுத்தொகை கண்காணிப்பு பணிக்கு நியாயவிலை கடைகளில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...