எழுத்தறிவில்லாத (Iliterate) மற்றும் வயதான அஞ்சல் சேமிப்பு வங்கி கணக்கு வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளின்போது அஞ்சலக பதிவேடுகளில் உள்ளது போன்று தங்களின் கையெழுத்திடுவதில் சிரமப்படுகின்றனர் அல்லது சரியாக கையெழுத்திட முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு மேற்கண்ட எழுத்தறிவில்லாத மற்றும்வயதான வாடிக்கையாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளித்து ஏடிஎம் கார்டு வழங்கலாம் என அஞ்சல் இயக்குனரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» அஞ்சல் சேமிப்பு வங்கி கணக்கு வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளின்போது அஞ்சலக பதிவேடுகளில் உள்ளது போன்று தங்களின் கையெழுத்திடுவதில் சிரமப்படுகின்றனர் அல்லது சரியாக கையெழுத்திட முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு - அஞ்சல் இயக்குனரகம் புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...