பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. விளக்கமளித்துள்ளது. 10-ம் வகுப்பு இறுதி தேர்வு அடிப்படையில் 30சதவிகித மதிப்பெண்கள் வழங்கலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. பிளஸ் டூ வகுப்பில் இடைத்தேர்வு எழுதி பெற்றதில் 40 சதவிகிதம் மதிப்பெண்கள் தரலாம் என சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
Padasalai Today News
» பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. விளக்கம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...