தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா? கூடுதல் தளர்வுகளை அறிவிப்பதா? என்பதற்கான கூட்டம் நடந்த பிறகு முடிவு செய்யப்படும் என அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30-ம் தேதி முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...