தமிழகத்தில் 1 முதல் 8-ஆம்
வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து 15-ஆம் தேதி
அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அமைச்சர்
அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு பிறகு, கொரோனா சூழலை
ஆராய்ந்து பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றும்
கூறியுள்ளார்.
Revision Test 2026
Public Exam 2026
Home »
Padasalai Today News
» 1-8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : அறிக்கை சமர்ப்பிப்பு அமைச்சர் தகவல்








I need full guide for 10th maths
ReplyDelete