”மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஐந்து ஆண்டுகளில் இது நிறைவேறும்,” என,
’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் முதுநிலை
விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
Public Exam 2026
ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய வேண்டும்; அரசு அறிவிப்பு!!!
ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய
வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
கிராமங்களின் அரசு பள்ளிகளில் 'கட்' அடிக்கும் மாணவர்கள்
பள்ளி வேளை நாட்களில், வகுப்பறையை, 'கட்' அடித்து, ஊர்
சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பி.ஆர்க்., நுழைவுத்தேர்வில் அதிரடி மாற்றம் : ஆன்லைன் பதிவு துவக்கம்
பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து துணைவேந்தர்களிடம் கவர்னர் ஆலோசனை
உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து, பல்கலை துணைவேந்தர்களிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Today Rasipalan 7.1.2017
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும்.
உதவிப் பேராசிரியர் நேரடி நியமன எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு!
அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப்
பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை
ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமக் கட்டணம் இன்றுமுதல் உயர்வு
தமிழகம்
உள்பட நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம்,
உரிமத்தை புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான கட்டணங்களை மத்திய அரசு
உயர்த்தியுள்ளது.
700 அரங்குகளுடன் தொடங்கியது புத்தகத் திருவிழா
சென்னையில் 40-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் அமையுமா:ஓய்வூதியர்கள் அரசுக்கு வலியுறுத்தல்
மதுரை மாவட்டத்திலுள்ள 42 ஆயிரம்
ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஓய்வூதிய அலுவலகத்தை அமைக்க
வேண்டும்,' என,
தொடக்கக் கல்வி - அனைத்து கோப்புகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குனரின் உத்தரவு...
தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் - ஆசிரியர்களின் ஊதியம்,
ATM -ல் பணமெடுக்கும் முன் சிந்தியுங்கள்!
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் முன்பு, இது இந்த மாதத்தில் எத்தனையாவது முறை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.
110 GROUP-க்கு ADMIN! வாட்ஸ் அப்பில் கலக்கும் ஆசிரியர்.. கவனிக்கும் கல்வி அமைச்சர்!
வாட்ஸ்அப்பில் என்னவெல்லாம் செய்யலாம்?
காலை எழுந்தவுடன்
குட்மார்னிங், இரவு ஆனவுடன் குட்நைட் மெசேஜ்
போட்டுக் ‘கடமை’யாற்றலாம்.
அரையாண்டு தேர்வு முடிவுகள் எப்படி?
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கொண்டு,
பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது
பொதுத்தேர்வுக்கானவிடைத்தாளில் விடைகளைஎழுதிய பிறகுஅனைத்துவிடைகளையும்
TNPSC சிறை அதிகாரி பணி தேர்வு அறிவிப்பு.
தமிழக சிறைத் துறையில், அதிகாரி பணியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு...திட்டம்!செயல்முறை தேர்வு அறிமுகம்.
கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் பட்டியலை துல்லியமாககண்டறிய,
ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு : மத்திய அரசு புதிய கமிட்டி.
ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு முறையை முடிவு செய்ய, சென்னை,
வேலை இல்லையா ?? மாதம் ரூ.40 ஆயிரம் உதவித்தொகை !
பின்லாந்து நாட்டில், வேலை இல்லாதவர்களுக்கு, மாதந்தோறும்,
பொங்கல் போனஸ் இன்னும் அறிவிக்கப்படாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலை ??
பொங்கல் போனஸ் இன்னும் அறிவிக்கப்படாததால்,
அரசை தேர்ந்தெடுக்கும் நீங்கள் ஏன் நேரடியாக அரசை அணுகுவதில்லை கேள்வி எழுப்பிய ஐகோர்ட் !!
கே.கே.ரமேஷ் என்பவர் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக பொதுநல மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் இன்று தக்கல் செய்தார்.
ஆதார்கார்டுக்காக தனியார் அமைப்புகளால் தகவல்களை திரட்டுவது நல்ல யோசனை அல்ல: உச்ச நீதிமன்றம் அதிருப்தி!!!
புதுடெல்லி,ஆதார்கார்டின் அரசியலமைப்பு அங்கீகாரம் குறித்து கேள்வி எழுப்பி தொடரப்பட்ட வழக்கு
22 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து!!!
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும், 22 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
'நோபல் பரிசு வாங்கினால் ரூ.100 கோடி'- சந்திரபாபு நாயுடு !!
ஆந்திராவில் நோபல் பரிசு வாங்கினால் ரூ.100 கோடி பரிசு என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
உ.பி-எம்.எல்.ஏ பாதுகாவலர் வங்கிக் கணக்கில் 100 கோடி !
உத்தரப்பிரதேச மாநிலம், சமாஜ்வாதிக் கட்சியின் எம்.எல்.ஏ.
சிறு தொழிலுக்கு உதவ புதிய வசதி அறிமுகம்!!
சிறுதொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ’மை பிசினஸ்’ என்ற வசதியை கூகுள் நிறுவன சி.இ.ஒ.
காந்தி படம் இல்லாமல் வெளிவந்த ரூ.2,000! – யார் பொறுப்பு?
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி,
தரமான கல்வியே வழங்கப்படுகிறது – நீதிமன்றத்தில் தமிழக அரசு!
தமிழகத்தில், பள்ளிக் கல்வியில் தேசிய அளவுக்கு தரம் இல்லை என்ற குற்றச்சாட்டை







