தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஒரு பெரிய மறுசீரமைப்பை
Special TET Exam 2026
ஜூலை 20ல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு?: நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு
ஜூலை 20ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல்
ஜூலை 17ம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜூலை 17ம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்!!
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்திருக்கும் இம்மாபெரும்
10 ஆயிரம் கழிப்பறைகள் பள்ளிகளில் கட்ட திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்
''பள்ளிகளில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக
மருத்துவ சேர்க்கையில் 85% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில்
குரூப் - 4 கவுன்சிலிங் வரும் 17ல் துவக்கம்
'குரூப் - ௪ பதவிக்கான கவுன்சிலிங், 17ம் தேதி முதல் நடக்கும்' என,
Flash News:JACTTO GEO போராட்டம் அறிவிப்பு!!
அன்பார்ந்த தோழர்களே, வணக்கம் இன்று 11 /7 /17 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்த JACTO GEO கூட்டமைப்பு சார்பில் கீழ் கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
SSA - மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.
எஸ்எஸ்ஏ என்ற சர்வசிக்க்ஷா அபியான் திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின் கீழ் ஆரம்பிக்கபட்ட பள்ளிகளில் லோயர் பிரைமரி ஸ்கூல்,
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு இதற்கெல்லாம் கூடவா அலவென்ஸ் கொடுப்பார்கள்?
நிதி அமைச்சகம் 7வது சம்பள கமிஷனின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான அலவென்ஸ் எனப்படும் கொடுப்பனுவுகளை அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சலுகை தொகை ரத்து: மத்திய அரசு அதிரடி!!
புதுடெல்லி: குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைப்படியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகளில் வருகிறது தொன்மை பாதுகாப்பு மையம் : 'பழமை போற்றும்' கல்வித்துறை...
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 'தொன்மை பாதுகாப்பு மையங்கள்' ஏற்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு... வந்திடுச்சு மொபைல் "ஆப்"
"ஆப்"
மொபைல் "ஆப்" வந்திடுச்சு... எதற்காக தெரியுங்களா? தமிழகத்தில், டெங்கு
காய்ச்சல் குறித்து, 'மொபைல் ஆப்' மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி !!
பேரவையில் நேற்று மயிலம் மாசிலாமணி (திமுக) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
ஒன்றை கொண்டு வந்து,
வருங்கால வைப்பு நிதியில் புதிதாக ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர் - அமைச்சர் தத்தாத்ரேயா
இந்த ஆண்டு பொதுமன்னிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அது வெற்றியும் பெற்றது.
ஒப்புகை சீட்டு முறையால் தேர்தல் முடிவு தாமதமாகும்: தேர்தல் கமிஷன்
தேர்தல்களில் ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மொபைல் போன்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்!!
அடுத்த ஆண்டு ஜனவரி முதல், அனைத்து மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ்., வசதி கட்டாயம்
சிறப்பு பேனா மூலம் அடையாள மை!!
தேர்தலின் போது வாக்களித்தவர்களின் விரலில் அடையாள மை வைப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாவை தயார் செய்து வருகிறது.
தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றங்களின் ஆண்டு செயல்திட்டம்...
NGC / ECO CLUBS ANNUAL PLAN 2017 - 18
அரசுப் பள்ளிகளுக்கு இணையதளம் விரைவில் தொடக்கம் -திரு. உதயச்சந்திரன் IAS அறிவிப்பு
அரசுப் பள்ளிகளின் சிறப்புகள், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள்
குறித்த தகவல்களைத் தாங்கிய இணையதளம் தொடங்கப்படவிருப்பதாகப் பள்ளிக்
கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடக்கும் பயிற்சி - வெளியில் செல்லும் ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்
மதுரை மாவட்டத்தில் இன்று முதல் (ஜூலை 10) துவங்கும் எஸ்.எஸ்.ஏ.,- ஆர்.எம்.எஸ்.ஏ., சிறப்பு பயிற்சியை கல்வித்தறை செயலாளர் உதயசந்திரன் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
RMSA - உயர் தொடக்கநிலை பயிற்சியில் கலந்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ECS முறையில் உழைப்பூதியம்
RMSA - உயர் தொடக்கநிலை பயிற்சியில் கலந்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ECS முறையில் உழைப்பூதியம் கொடுக்க இருப்பதால் வங்கி புத்தக நகல் எடுத்து வர உத்தரவு - CEO செயல்முறைகள்
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் கண்காணிப்பு கேமரா வசதி
மாணவர் பாதுகாப்புகருதி, திருப்பூர் மாநகராட்சி பள்ளியில்,
கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.






