ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய முதல் டெட் தேர்வில் தேர்வர்கள் தேர்ச்சி விவரம் ஓரளவிற்கு முழுமையாக வெளியிட்டது. ஆனால் இரண்டாவது டெட் தேர்வில் அந்த விவரம் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு நடத்திய மூன்றாவது டெட் தேர்வில் இந்த விவரம் வெளியிடப்படுமா? எப்போது வெளியிடப்படும்? என ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை அறிவிக்கவில்லை.
Guides / Study Materials Download
EMIS New Offline Software with Printing Tool & Tutorial
ஸ்மார்ட் கார்ட் திட்டத்துக்காக பள்ளி மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் EMIS Offline Software New Version எளிதாக பிரிண்ட் எடுக்கும் வசதியுடன் தரப்பட்டு உள்ளது. மேலும் எவ்வாறு பிரிண்ட் எடுப்பது என விளக்கமும் தரப்பட்டு உள்ளது.
சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி
டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.கருத்தாளர் பயிற்சி சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிணறது
நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம்
நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.windows xp சேவையினை நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு....
NATIONAL TALENT SEARCH EXAMINATION POSTPONED TO 24/11/2013
தமிழக அரசால்
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த 'தேசியத்
திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக்கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் கலங்க வைத்த சச்சினின் உருக்கமான பேச்சு
கண்ணீருடன் விடை பெற்ற சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்...

மும்பை: தனது 24 ஆண்டுகால கிரிக்கெட்
வாழ்க்கையை முடித்த சச்சின், வான்கடே மைதானத்தில் கடைசி முறை பேசியது அனைவரின் கண்களையும் குளம்
ஆக்கியது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும்
ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற
நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை
செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை உத்தரவை மதிங்க! பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.
இயற்கை இடர்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விடும்
உள்ளூர் விடுமுறையில், பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என,
கல்வித் துறை எச்சரித்து உள்ளது.
துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்
பதவி உயர்வுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத்
தேர்வுகளின் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு
25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா
தொப்பை எட்டிப்பார்க்கும்…அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே
விட்டுவிடுவார்கள்.
பள்ளிகளுக்கு விடுமுறை.சிறப்பு வகுப்புகளும் நடத்தகூடாது.கல்வித்துறை எச்சரிக்கை
புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் , காரைக்கால், புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை.சிறப்பு வகுப்புகளும் நடத்தகூடாது.கல்வித்துறை எச்சரிக்கை
1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடுத்த ஆண்டு வழங்கப்படும்
*16இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம் உட்பட அனைத்தும் ஏ.டி.எம் கார்டு போன்ற வடிவில் அமைக்கப்படும்
*தலைமையாசிரியர் கையெழுத்து, பார்கோடு போன்றவை இடம்பெற்றிருக்கும்
16,624 ஆசிரியர்கள் விரைவில் நியமனம், பள்ளிக்கல்விச் செயலர்
SG Asst Teacher Post - 1,821 ( DTEd Qualified Hands with TET Paper 1 Passed Candidates)
BT Asst Teacher Post - 11,922 ( UG + BEd Qualified Hands with TET Paper 2 Passed Candidates)
PG Asst Teacher Post - 2,881 ( PG + BEd Qualified Hands with PG TRB Selected Candidates)
அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
Nice Comment...!
சர்ச்சைக்குரிய விடைகளை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு:
என்ற தலைப்பிலான கட்டுரைக்கு நமது வாசகர் திரு. ராதாகிருஷ்ணன் சத்தியா அவர்கள் அளித்த Comment நம்மை மிகவும் கவர்ந்தது. உங்களுக்காக -
பிளஸ் 2 விடைத்தாள் பாதுகாக்க புது வழிமுறை : ஆலோசனையில் இறங்கியது தேர்வுத்துறை
10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க, தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
PG TRB (Tamil) - முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை.
தமிழக
அரசின் முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு 18.11.2013
(திங்கட்கிழமை) அன்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையின் விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு புது அறிவிப்பு
பொது தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
40 சதவீத மாணவர்களுக்கு வாசிப்பு திறன் இல்லை: "ஆல்-பாஸ்' திட்டத்தால் அவதி
மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும்
"ஆல்-பாஸ்' திட்டத்தால், 40 சதவீத மாணவர்கள் அடிப்படை வாசிப்பு திறன் கூட இன்றி, வகுப்புகளுக்கு வருவதாக உயர்நிலை ஆசிரியர்கள் அதிருப்தி
தெரிவித்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ. புதிய விதி - கொண்டாட்டத்தில் திளைக்கும் தனியார் பள்ளிகள்
தனியார் மெட்ரிகுலேஷன்
பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளைத் துவங்க,
மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை
என்று சி.பி.எஸ்.இ., அறிவித்திருப்பதால்,
பல தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை
துவங்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (14.11.2013 ) வரிசை எண் 24-ல் விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று(14.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் வரிசை எண் 24-ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி
அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: மாணவர்களிடம் வரவேற்பு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை பெட்டிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
EMIS பணிகளை 15 ம் தேதிக்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறல்
மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண்ணுடன் பல் நோக்கு பயன்மிக்க
ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடுகள்
நடைபெற்று வருகின்றன.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 16.11.2013 அன்றைய குறுவள மையப்பயிற்சிக்கான பயிற்சிக்கட்டகம் மற்றும் powerpoint slides
& CLICK HERE TO DOWNLOAD THE SSA MODULE FOR 16.11.2013 PRIMARY CRC FOR READING , WRITING AND ARTHMATIC SKILL TRAINING
பிளஸ் 2 மாதிரி வினா புத்தகங்கள்: நவ.20 முதல் விற்பனை!
புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் மாவட்ட மையங்களின் விவரம்:
பிளஸ்
2 மாணவர்களுக்கான மாதிரி வினா புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள்
ஆகியவை நவம்பர் 20-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
TET - Tentative Subjectwise Passed Candidates List Now Published.
TET தேர்வில் Subject wise,
Community Wise, Gender Wise கீழ்கண்டவாறு தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் இருக்கலாம்
என கருத்து கணிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் அதிக தேர்ச்சி ஏன்? -The Hindu
கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக
கருதப்படும் சேலம் மாவட்டம் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியில் மாநில அளவில்
முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று
(13.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் பிற்பகல் 2.45 மணி
அளவில் விசாரணைக்கு வந்தது.
ஆசிரியர் - மாணவர் உறவில் கவனம் - எச்சரிக்கிறார் பள்ளிக்கல்வி செயலர்
ஆசிரியர்
மாணவர் உறவில் பாதிப்பு ஏற்படாத வகையில் கல்வி துறை அதிகாரிகளின்
செயல்பாடு அமைய வேண்டும் என்று எச்சரிக்கிறார் பள்ளிக்கல்வி செயலர்.மேலும்
குரூப்-1 பணி நியமன குளறுபடி: டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதிலளிக்க உத்தரவு
குரூப்-1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம்
வழங்கப்பட்டு உள்ளதாகவும், தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை ரத்து
செய்யவும் தாக்கலான வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதில் மனு செய்ய
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
வன்முறை செயல்களை தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
சமீப காலமாக, பள்ளி, கல்லூரி வளாகங்களில், மாணவர்கள், வன்முறை
சம்பவங்களில் ஈடுபடுவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே கொலை செய்வது
போன்ற, படுபயங்கரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்து
நிறுத்தும் வகையில், மாணவர்களை உரிய முறையில் கையாளவும், அவர்களுக்கு,
உளவியல் ரீதியான கலந்தாய்வை அளிப்பதற்காகவும், பள்ளி, கல்லூரி
ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அவ்வையார் எத்தனை பேர்? கல்வித்துறை "திடுக்" தகவல்
தமிழக அரசின் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், "இரு அவ்வையார்
இருந்தனர்" என தெரிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மட்டுமின்றி
அனைத்து தரப்பினரிடையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் மையம் அமைக்க உத்தரவு
"மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மனநல
நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும், கவுன்சிலிங்
மையங்களை நிறுவ வேண்டும்" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 16ல் "குரூப் 8" தேர்வு
விருதுநகரில் நவ.,16ல் நடக்கும் குரூப் 8 தேர்வை 1,480 பேர் இரண்டு மையங்களில் எழுதுகின்றனர்.
இன்று (13.11.2013) இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது
இன்று (13.11.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.வழக்கு வரிசை எண் 23ல் வருகிறது .
கோர்ட் அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வி செயலர் ஆஜர்
மதுரை: ஆசிரியருக்கு பதவி உயர்வு
வழங்குவதை தாமதப்படுத்துவதாக, தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக்கல்வி செயலர் சபீதா, உயர் நீதிமன்ற
மதுரை கிளையில் ஆஜரானார்.
விருதுநகர் மாவட்ட - 10ம் வகுப்பு 2ம் பருவ தேர்வு கால அட்டவணை .
விருதுநகர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு 2ம் பருவ தேர்வு கால அட்டவணை- மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்.
TNPSC GROUP-2 APPLICATION STATUS
குரூப்-2 தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை ஆன்லைனிலேயே
சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு ஏற்பாட்டை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.
தொடக்கக்கல்வி நாட்காட்டி (2013-14)
தொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி , மாதிரி கால அட்டவணை மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கான கால அளவு வழிக்காட்டு அட்டவணையினை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியீடு | Elementary Dept 2013 -14 calendar
13,500 மக்கள் நலப்பணியாளர்களின் டிஸ்மிஸ் ஆர்டர் ரத்து
மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை பணி
நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை
உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
Padasalai's Tentative Subject wise TET Passed Candidates Detail.
TET ல் தேர்ச்சி
பெற்றவர்கள் குறித்த முழுமையான விவரம் பாடவாரியாக இதுவரை TRB வெளியிடவில்லை.
12th Latest Study Material
Physics Study Material
- Physics 1st Volume Full Notes - Tamil Medium
- Physics 2nd Volume Full Notes - Tamil Medium
Prepared By Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram
சர்ச்சைக்குரிய விடைகளை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு:
ஆசிரியர்
தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), சர்ச்சைக்குரிய விடைகள் மற்றும் கேள்விகள்
குறித்து, ஆய்வு செய்ய, அனுபவம் வாய்ந்த சிறப்பு நிபுணர் குழு
அமைக்கப்படும்' என, டி.இ.டி., தேர்வர்களிடம், ஆசிரியர் தேர்வு வாரிய
(டி.ஆர்.பி.,) தலைவர், விபு நய்யார், உறுதி அளித்தார்.டி.இ.டி., தேர்வில்,
சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காத தால், ஒரு மதிப்பெண் மற்றும் இரு
மதிப்பெண்களில், ஏராளமான தேர்வர் கள், தோல்வி அடைந்துள்ளனர்.
வருவாய்த் துறையில் 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு
வருவாய்த் துறையில் காலியாகவுள்ள , 1,400 வி.ஏ.ஓ.
பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக, காலியிடங்களின்
பட்டியல் டி.என்.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டுள்ளது.









