Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரிவுரையாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

              கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூர்  பெரியார் அரசு கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

                      கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களாக 14 பெண்கள் உட்பட 32 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைவான தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த குறைவான தொகுப்பு ஊதியத்தைக்கூட கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கவில்லை. இதனால் கவுரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடன் ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நேற்று கல்லூரி வளாகத்தில் மணிகண்டன், துளசி, காசிராஜன் உட்பட அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive