Home »
» உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் மழலையர் வகுப்பு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் மழலையர் வகுப்பு நடத்த
உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...