NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு இன்று நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கு மாநிலம் முழுவதும், 505 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, அறிவு திறன் தேர்வு நடக்கும். 11:00 முதல், 11:30 வரை இடைவேளை. அதன்பின், 11:30 முதல், பிற்பகல், 1:30 மணி வரை, கல்வி திறன் தேர்வு நடக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive