NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை!


கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 21 நாள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 - ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது . மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீத அளவுக்கு பணியாளர்கள் அலுவலகம் வந்தால் போதும் என்றும் மீதி பேர் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் , மத்திய அரசு ஊழியர்கள் பலர் அவர்களின் வயது அடிப்படையில் மார்ச் 31 - ம் தேதியான நேற்றுடன் ஓய்வு பெற்றனர்.

இந்நிலையில் , மார்ச் 31 - ம் தேதியுடன் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்படாது என்றும் அலுவலத்தில் இருந்து பணியாற்றுவோருக்கும் வீட்டிலி ருந்து பணியாற்றுவோருக்கும் இது பொருந் தும் என்றும் மத்திய அரசின் பணியாளர் பயிற்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive