7.5%
இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவ
கலந்தாய்வு இல்லை என உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தரப்பில்
உறுதியளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு
வழங்கும் மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளதால் அரசு இத்தகைய
பதிலளித்துள்ளது. தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து வழக்கை
அக்டோபர் 29ம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
» 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு உறுதி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...