Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது :

         யுபிஎஸ்சி அரசு தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள், முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது.

         நேர்முக தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ஆண்டு, இப்பணி களில் காலியாக உள்ள 300 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடுமுழுவதும் 9 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 24ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் முதல்நிலை தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளர். இவர்களுக்கான முதன்மை தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive