NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கஜா'வை கணித்த ராமச்சந்திரன்!




 கஜா' புயல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்து, 'புயல்' ராமச்சந்திரன் என்ற, வானியல்மற்றும் வானிலை கணிப்பாளர், 2017 ஜூலையிலேயே கணித்துள்ளார்.
அவர், ஜூலையில் தயாரித்து வெளியிட்ட முன் கணிப்பில், 'நவம்பரில், மூன்று புயல்கள் உருவாகும்' என, கூறியுள்ளார்.நவ., 5 முதல், 10க்குள் நாகையில், ஒரு புயல்; நவ., 13 முதல், 18க்குள், நாகை அருகே, தீவிர புயல் மற்றும் நவ., 22 முதல், 26க்குள் மூன்றாவது புயல் உருவாகும் என, கணித்துள்ளார். நவ., 29 - டிச., 2; டிச., 5 - 10; 12 - 17; டிச., 21 - 24 ஆகிய தேதிகளுக்குள், தமிழகம், கேரளாவுக்கு அதிக மழை பெய்யும். அதேபோல், டிச., 29 முதல், ஜன., 1க்குள் புயல்
உருவாகும். இது, துாத்துக்குடி மற்றும் தொண்டி இடையே, கரையை கடக்கும் என, கணித்து
உள்ளார்.
இந்த கணிப்பில், நவ., 13 - 18க்கு இடையில், நாகையை சுற்றி, தீவிர புயல் தாக்கும் என, அவர் கணித்ததை உறுதி செய்யும் வகையில், 'கஜா' தாக்கி சென்றுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive