NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

517 பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு


Click here to download pdf

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களால், கடந்த 21.03.2020 அன்று சட்டமன்றத்தில் 2020-21 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, புதிய அறிவிப்புகளில், அறிவிப்பு எமன். 15 பின்வருமாறு அறிவிக்கப்பட்டது.

விடுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் 1000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, சிறப்பு காலமுறை ஊதியம் (திருத்தியமைக்கப்பட்ட குறைந்தபட்சம் ரூ.4100, அதிகபட்சம் ரூ.12500 ) வழங்கப்படும். இதனால் மிடுதிகாம் நிலை 2 பணிபுரியும் 718 பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் பயன் பெறுவர். இதற்காக 2 கோடியே 12 1 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

2 மேயே படித்தப்பட்ட கடிதத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 1354 விடுதிகள் (1099 பள்ளி விடுதிகள் - 255 கல்லூரி விடுதிகள்) தற்போது செயல்பட்டு வருகின்றன என்றும் விடுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கும் பொருட்டும், மாணவ, மாணவிகளின் கொதாரத்தைக் கருத்தில் கொண்டும் 100 மானாவ, மானாவியர்களுக்கு மேல் தங்கிப் பயிலும் 65 விடுதிகளுக்கு சிறப்பு காலமுறை சாதியத்தில் முழுநேர துப்புரவாளர்களை நியமனம் செய்தும், 100 மாணாய பானாவியர்களுக்கு குறைவாக உள்ள விடுதிகளில் ரூ.2000/ தொகுப்பூதிய அடிப்படையில் பகுதிநேர துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்தும் ஆனைாயிடப்பட்டது என்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.2000-த்திலிருந்து ரூ.3000/ ஆக உயர்த்தப்பட்டது என்றும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் தெரிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive