Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீதி மன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து - உரிய அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Screenshot_2020_1229_080024
நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டால் பின்வருமாறு செயல்பட வேண்டும் . 

1. நீதிமன்றத்திலிருந்து வழக்கு சார்ந்த அறிவிப்பு வரப்பெற்றவுடன் அரசு வழக்கறிஞர்களை அணுகி இவ்வழக்கை நடத்துவதற்கு கடிதம் சமர்ப்பித்தல் வேண்டும் . 

2. நீதிமன்றத்தில் இருந்து வரப்பெற்ற அறிவிப்பு ( Notice ) வாதியின் உரை ( Affidavit ) நீதிமன்ற தடையாணை ( Stay order ) முதலானவற்றின் நகல்கள் தேவையான அளவிற்கு எடுக்கவேண்டும் . வழக்கு தொடுக்கப்பட்ட நிகழ்ச்சி பற்றிய வழக்கின் சுருக்கம் ( History of the Case ) தயாரித்து சமர்ப்பித்தல் வேண்டும் . 

3. ஒரு வழக்கில் பல அலுவலர்கள் சேர்க்கப்பட்டிருப்பின் அதில் எந்த அலுவலரின் ஆணை / செயல்முறைப்பற்றி வழக்காடப்படுகிறதோ , அவர் இப்பணியை செய்ய வேண்டும் . நீதிமன்றத்திலிருந்து தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் இதனைச் செய்யவேண்டும் . 

4. ஒரு வழக்கில் அரசு செயலாளர் , இயக்குநர் , இணைஇயக்குநர்கள் , பிரதிவாதியாக சேர்க்கப்பட்டிருப்பினும் , வழக்கு தொடர்ந்த நபர் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்களோ அம்மாவட்ட அலுவலர்கள் வழக்கு சார்ந்த விவரங்களை நீதிமன்றத்திற்கு உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .

 5. வழக்கு சார்ந்து அரசு வழக்குறைஞருடன் கடிதப் போக்குவரத்து மட்டுமின்றி நேரில் சென்று அவ்வப்போது வழக்குகள் தொடர்பாக நினைவூட்டல் / விவரங்கள் அளித்தல் வேண்டும் .

Pdf link

Touch Here




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive