ஆசிரியர் வாரியம் மூலம் 2,000
பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை விரைவில் நியமிக்கப்
பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், இதற்கான போட்டித் தேர்வு வரும் நவம்பர் மாதத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.வட்டடாரக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பும் வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...