Public Exam 2026
ஊதிய முரண்பாடுகள் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிப்பு
ஊதிய முரண்பாடுகளைக் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
TET - மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி
ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்
தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி பெற மே.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜுன் 3-வது வாரத்தில் தொடக்கம்
நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இதிட்டம் எம்பிபிஎஸ்,
மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து: 9 ரெயில்வே பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிப்பு
ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு
9 பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் என்றும்,
பள்ளிகள் திறப்பதற்குள் அனைத்து வாகனங்களிலும் ஆய்வு;போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டம்
பள்ளிகள் திறப்பதற்குள்அனைத்து பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப்படும்.
2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு
தபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்படவுள்ளன.
'சென்டம்' பட்டியல் முறையும் ரத்து
பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது போல், 'சென்டம்'
என்ற நுாற்றுக்கு நுாறு பட்டியலும், ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, 'ரிசல்ட்'
பொது தேர்வு முடிவுகளில், பாராட்டு, வாழ்த்து, கேக் ஊட்டுவது என்ற ஆரவாரத்துக்கு, அறவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.
தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ், பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்!
தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை
வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில்
முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதால் கலை, அறிவியல் கல்லூரிக்கு மவுசு
பிளஸ்
2 தேர்வில், முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதால், அதிக
மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர வாய்ப்புள்ளதாக,
கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்வில் மகன் தோல்வி: இனிப்பு வழங்கிய தந்தை
மத்திய பிரதேசத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மகன்
தோல்வி அடைந்ததை, அவனது தந்தை,
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு இலவச, 'ஷூ'
ஐ.டி.ஐ.,
மாணவ, மாணவியருக்கு, இலவசமாக, 'ஷூ' வழங்க, அரசு, 1.20 கோடி ரூபாயை
ஒதுக்கியுள்ளது.
பிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டது ஏன்? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-2
தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி
முடிவடைந்தது.
ஆசிரியர்களுக்கு இனி கிரேஸ் டைம் இல்லை! - விடுப்புக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இனி
பள்ளிக்கு தாமதமாக வரக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
SBI - கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பல வகையிலான கல்வி கடனை
அளிக்கிறது.
Today Rasipalan 17.5.2018
மேஷம்
இன்று சூரியன் சஞ்சாரத்தால் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும்.
நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும்.
12th Result Retotal & Answer Script Xerox Regards Proceeding
+2 மறுகூட்டல் , விடைத்தாள் நகல் கோருதல் தொடர்பான தேர்வுத்துறை இயக்குநர் சுற்றறிக்கை
12th Result - தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி
+2 தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் - அமைச்சர் செங்கோட்டையன்.
+2 Result - தேர்ச்சி விகிதம் அறிவிப்பு
+2 பொது தேர்வில் 91.1% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றதாக தகவல்.






