"சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில் அறிவிக்கப்படும்" என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Guides / Study Materials Download
பழைய பள்ளிக் கட்டடங்களை இடிக்க கல்வித்துறை உத்தரவு
'மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, பள்ளி வளாகத்தில் பழைய கட்டடங்கள்
இருந்தால், அவற்றை, உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்" என
பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
விரிவுரையாளர்கள் பணிக்கு இறுதி தகுதி முறையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
"விரிவுரையாளர் பணிக்கு, தகுதி தேர்வுக்குப் பின், இறுதி தகுதியை முடிவு
செய்ய, பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகத்துக்கு உரிமை உள்ளது" என
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு நாடகம், பேரணி
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இடையில்
நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் வரும் 9ம் தேதி
விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளதாக
அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா
தெரிவித்தார்.
வெளிநாட்டு மருத்துவக் கல்வி - ஒரு அலசல்
மருத்துவப் படிப்புகளுக்கான மவுசு எப்போதுமே குறையாமல் இருக்கும்
இந்தியாவில், வெளிநாட்டு மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வமும் அதிகம்.
அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
10th Std Common Tamil 2 Quarterly Exam - 2013
Tamil
10th Std Common Tamil 2 Quarterly Exam - 2013
(Mr.R.Damodiran,B.T.Asst.,GHS, Melatur) - Key Answer - Click Here
Primary & Upper Primary School Teachers CRC
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்" என்ற தலைப்பில் கருத்தாளர்கள் பயிற்சி.
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?
கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து
கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு
அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் தெரிந்துவிடும்.
தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி
வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு
உத்தரவிட்டது.
தரம் உயர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் (சில மாவட்டங்கள் )
அரசாணை எண் 185,,நாள் 17.09.2013
1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS
PUMS -பொட்டல் காடு
PUMS -பன்னம் பாறை
1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS
PUMS -பொட்டல் காடு
PUMS -பன்னம் பாறை
பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம் - Dinamalr
பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி
ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு
திடீர் தடை விதிக்கப்பட்டது.
புதியதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணிநிரவல் தமிழக அரசு உத்தரவு
ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம்
வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் சேவை வரி ரத்து
கல்வி நிறுவனங்களுக்கு விதித்த கல்விச்சேவை வரியை ரத்து செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொறியியலில் இளநிலையே நிறுவனங்களின் விருப்பம்
எந்தத் துறை வேலை வாய்ப்பென்றாலும், அது நிர்வாகத் துறை வாய்ப்புகளே
என்றாலும் இன்று சர்வசாதாரணமாக இன்ஜினியரிங் பட்டதாரிகள் கடும் போட்டியை
ஏற்படுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது பிற சாதாரண பட்டப்படிப்பு
முடித்திருப்பவர்கள் தான்.
Important Numbers
அவசர உதவி அனைத்திற்கும்————–911
வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
10 & 12 Exam Hall Ticket Regarding
SSLC / PLUS 2 HALLTICKET ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்கள் நாளை விண்ணப்பத்தினை சமர்பித்த DEO அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ள உத்தரவு
IGNOU BEd-2013 Entrance Test Key Answer Now Available
IGNOU BEd-2013 Entrance Test Key Answer Now Available.
Visit this site for download - www.TrbTnpsc.com
32 AEEOக்களுக்கு ஒரு நாள் பணிமனை
மாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீதம் 32 AEEOக்களுக்கு 24.09.2013 அன்று ஒரு நாள் பணிமனை தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது
தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
மாணவர்களின் கைப்பேசி (cellphone) பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
23ம் தேதி முதல், இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு
பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு
Quarterly Exam Key Answers
**New** 10th Std Common Social Science Quarterly Exam - 2013 -
(Mr.Srinivasan, B.T.Asst., GHS, Gengalaeri) Key Answer - Click Here
(Upload Time - 12.55 p.m.)
10th Std Common Science Quarterly Exam - 2013 - English Medium(Mr.S. Rajasekar, Principal, Vetri Vikas, Mulayanur,Dharmapuri Dt.) Key Answer - Click Here
10th Std Common Science Quarterly Exam - 2013 - Tamil Medium-(Mr.M.Venkatesan, B.T Asst., GHS, Chandriapuram, Vellore Dt.) Key Answer - Click Here
10th Std Common Science Quarterly Exam - 2013 -
(Mr.Sugumar, HM & Staffs, GHS,Adanur) Key Answer - Click Here
10th Std Common Science Quarterly Exam - 2013 -
(Mr.S. Ravikumar, GHS, ArangalDurgam, Vellore Dt) Key Answer - Click Here
10th Std Common Science Quarterly Exam - 2013 -
(Mr.Srinivasan, GHS, Gengaleri, Krishnagiri Dt) Key Answer - Click Here
10th Std Common Maths Quarterly Exam - 2013 -
(Mr.Sakthivel) Key Answer - Click Here
தமிழாசிரியர் நியமனத்திற்கு மறுதேர்வா? விளக்கமளிக்க உத்தரவு
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத்திற்கு நடந்த தேர்வில்,
அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரி தாக்கலான வழக்கில்,
மறுதேர்வு நடத்துவது குறித்து, அரசுத் தரப்பில் விவரம் தெரிவிக்க, மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனம் : ஐகோர்ட் உத்தரவு
"பி.ஏ., (கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்), பி.காம்., பட்டப் படிப்பிற்கு
சமம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், முதுகலை வணிகவியல்
ஆசிரியர் நியமனத்தில் மனுதாரரை நிராகரித்தது ஏற்புடையதல்ல. பணி நியமனம்
வழங்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தோல்வியடைந்த கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் சரியே: உயர் நீதிமன்றம்
"தேர்வில் தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்தது சரியே;
ஜனவரிக்குள், தேர்வு நடவடிக்கையை, பள்ளிக்கல்வித் துறை முடித்துவிட
வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
குரூப்-1 மெயின் தேர்வு தள்ளி வைப்பு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
"வரும், 27 முதல், 29ம் தேதி வரை நடக்க இருந்த, குரூப்-1 மெயின்
தேர்வு, அக்டோபர், 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கும்" என
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அனுமதி
"எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து,
பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்கவும், கூட்டுறவு
சங்கங்களுக்கு கட்டுமான வசதியை ஏற்படுத்தவும் ஒதுக்கீடு செய்யலாம்" என
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பிளஸ் 2 தனி தேர்வுக்கு இன்று முதல் "ஹால் டிக்கெட்"
பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும்,
130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் பதிவு
வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின்
விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு
செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இலவச கல்விக்கு எப்போது கிடைக்கும் ரூ.813 கோடி?
ஆதிதிராவிட மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்க, கொண்டு வரப்பட்ட திட்டத்தை
நடைமுறைப்படுத்த, நடப்பு ஆண்டுக்கு, 813 கோடி ரூபாய் தேவைப்படுவதால்,
திட்டத்தை, நடைமுறைப்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழிபயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1.முதலில் இங்கே [http://goo.gl/IZJUX] சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்.
இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வரவில்லை
இன்றைய வழக்கு பட்டியலில் வரிசை எண்.34ல்
பட்டியலிடப்பட்டது.
இயக்குநர் உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை - சுகாதார நடவடிக்கைகள் - டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு
குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு
போலீஸ் கண்காணிப்பில் ஆசிரியர்கள்
மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப்
பள்ளி ஆசிரியர்களை, போலீசார் கண்காணிக்கின்றனர்.
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது? ஐகோர்ட் கேள்வி!
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு:
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வந்தது, விரைவில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இன்று மாலை 4.05 மணிக்கு நீதியரசர்கள் ராஜேஷ்
அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணை
தொடங்கியது.
COMMON SYLLABUS CLASS IX II TERM
COMMON SYLLABUS CLASS IX II TERM
II TERM
| Subject | ||
| English | ||
| Tamil | ||
| Mathematics | English Version | Tamil Version |
| Science | English Version | Tamil Version |
| Social Science | English Version | Tamil Version |










