புதுச்சேரில் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 50 சதவிகித இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்கக் கோரி 7 மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். 2006 -ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வாதத்தை ஏற்றுகொண்ட நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் மாணவிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
Padasalai Today News
» தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி .
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி .
புதுச்சேரில் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 50 சதவிகித இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்கக் கோரி 7 மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். 2006 -ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வாதத்தை ஏற்றுகொண்ட நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் மாணவிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...