ஓய்வூதிய வழக்கில் 10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை வெளியீடு .
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல்.
*உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி வாயிலாக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜர்.
*CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (06.01.2026)விசாரணைக்கு வந்தது.
*10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை வெளியீடு செய்ய உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல் கூறினார்.
*இதனை அடுத்து நீதியரசர்கள் 21.01.2026 அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...