தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000/- ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு - செய்தி வெளியீடு எண்: 021, நாள் : 04-01-2026








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...